நீலகிரியில் தொடர் மழையால் 2-வது நாளாக மின்சாரம் துண்டிப்பு: மக்கள் அவதி

நீலகிரி: மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இரு தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி: மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இரு தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றுடன் பெய்யும் மழை காரணமாக மரங்கள் சாய்ந்தன. இதனால், மின் கம்பிகள் சேதமடைந்து நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தடைபட்டுள்ள மின் விநியோகத்தை சீர் செய்வதில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.



அடர்ந்த மரங்கள் உள்ள பார்ஸன் நீர்த்தேக்கத்திற்கு வரும் மின் கம்பிகள் மீது மரம் விழுந்து மின் விநியோகம் தடைபட்டது. இதனால், நீரேற்றும் பணியும் தடைபட்டு, உதகை நகருக்கு குடிநீர் விநியோகம் கடந்த மூன்று தினங்களாக தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படகு சவாரி

உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அதிக மழை மற்றும் காற்று வீசும் போது, மிதி படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...