கோவையில் எஸ்.ஐ.ஓ., சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து

கோவை: கோவையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து கொடுக்கப்பட்டது.

கோவை: கோவையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து கொடுக்கப்பட்டது. 



கோவை கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த விருந்தில், வாய் பேச முடியாதவர்கள் மற்றும் காது கேளாதோர் என 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல சமூகத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.



"இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், பரஸ்பரம் மத நல்லிணக்கம் மலரவும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம், மாற்றுத்திறனாளிகளையும் இந்த சமூகத்தின் அங்கத்தினராக உணர வைக்க நடத்தப்படுகிறது. இதனால் இஸ்லாம் அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது," இவ்வாறு கூறுகின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...