கோவையில் எஸ்.ஐ.ஓ., சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து

கோவை: கோவையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து கொடுக்கப்பட்டது.

கோவை: கோவையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து கொடுக்கப்பட்டது. 



கோவை கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த விருந்தில், வாய் பேச முடியாதவர்கள் மற்றும் காது கேளாதோர் என 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல சமூகத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.



"இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், பரஸ்பரம் மத நல்லிணக்கம் மலரவும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம், மாற்றுத்திறனாளிகளையும் இந்த சமூகத்தின் அங்கத்தினராக உணர வைக்க நடத்தப்படுகிறது. இதனால் இஸ்லாம் அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது," இவ்வாறு கூறுகின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...