மசினகுடியில் உடும்பை வேட்டையாடிய இருவர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மசினகுடி சரகம் அவரல்லா பில்சோனா வனப்பகுதியில் இருவர் சந்தேகிக்கும் வகையில் சுற்றித் திரிந்து வந்தனர். இதனைக் கண்ட அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள், உடனடியாக மசினகுடி சரகர் என். மாரியப்பனுக்கு தகவல் கொடுத்தனர். அவரின் உத்தரவின் பேரில் இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் உடும்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன் (48) மற்றும் ரமேஷ் (38) என்பது தெரியவந்தது.



சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பிடிபட்ட உடும்பு கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.



Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...