கோவையில் விஷம் கலந்த பிரியாணியை உண்ட 15 நாய்கள் உயிரிழப்பு

கோவை: விஷம் கலந்த பிரியாணியை மர்ம நபர்கள் சிலர் நாய்களுக்கு கொடுத்ததில் 15 நாய்கள் உயிரிழந்தன.

கோவை: விஷம் கலந்த பிரியாணியை மர்ம நபர்கள் சிலர் நாய்களுக்கு கொடுத்ததில் 15 நாய்கள் உயிரிழந்தன.



வடவள்ளியை அடுத்த நவாவூர் பிரிவில் உயிரிழந்த ஐந்து நாய்களின் உடலுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அந்த பகுதியில், இது போன்று கடந்த சில நாட்களில் மட்டும் 15 நாய்கள் உயிரிழந்ததாகவும், அவை எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷத்தை கொடுத்தவர்கள் அதற்கான தடயங்களை அழிப்பதற்காவே நாய்களின் உடல்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றும் ஒருவர் கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நபர் நாய்களுக்கு பிரியாணியை வழங்குவதைப் பார்த்தேன். வழங்கியது போக மீதமுள்ள பிரியாணியை அவர் எரித்துவிட்டுச் சென்றார்.



நாய்களுக்கு சாப்பிட்டது போக மீதமிருந்த உணவை சுவைத்த காகங்களும் அடுத்தடுத்து உயிரிழந்தன." என்றார். இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...