கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர்.
கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர்.
உலகம் முழுவதும் இன்று சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிளாஸ்டிக் இல்லாத பகுதி, மரங்களை வளர்ப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர். இந்தப் பாட்டில்களைக் கொண்டு, உக்கடம் அருகே சுங்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சிறுதுளி அமைப்பின் அலுவலக வளாகத்திற்குள் கழிவறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் 10-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தத் திட்டத்திற்கு சுமார் 2,200 முதல் 2,400 பாட்டிகள் பயன்படுத்தப்பட இருப்பதாக சிறுதுளி அமைப்பினர் தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் இன்று சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிளாஸ்டிக் இல்லாத பகுதி, மரங்களை வளர்ப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர். இந்தப் பாட்டில்களைக் கொண்டு, உக்கடம் அருகே சுங்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சிறுதுளி அமைப்பின் அலுவலக வளாகத்திற்குள் கழிவறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் 10-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தத் திட்டத்திற்கு சுமார் 2,200 முதல் 2,400 பாட்டிகள் பயன்படுத்தப்பட இருப்பதாக சிறுதுளி அமைப்பினர் தெரிவித்தனர்.