உலக சுற்றுச்சூழல் தினம் : பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சேகரித்த சிறுதுளி அமைப்பு

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர்.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர். 

உலகம் முழுவதும் இன்று சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிளாஸ்டிக் இல்லாத பகுதி, மரங்களை வளர்ப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர். இந்தப் பாட்டில்களைக் கொண்டு, உக்கடம் அருகே சுங்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சிறுதுளி அமைப்பின் அலுவலக வளாகத்திற்குள் கழிவறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 



வரும் 10-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தத் திட்டத்திற்கு சுமார் 2,200 முதல் 2,400 பாட்டிகள் பயன்படுத்தப்பட இருப்பதாக சிறுதுளி அமைப்பினர் தெரிவித்தனர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...