உணவு வணிகர்கள் கட்டாயமாக உரிமம் பெற வேண்டும் : கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: மாவட்டத்திலுள்ள உணவு வணிகர்கள் கட்டாயமாக உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு பெற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை: மாவட்டத்திலுள்ள உணவு வணிகர்கள் கட்டாயமாக உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு பெற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

மாவட்டத்திலுள்ள உணவுப் பொருட்கள் தயாரிப்பவர், விநியோகிஸ்தர்கள், முகவர்கள், மளிகை கடைக்காரர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், மறுபொட்டலமிடுபவர்கள், சாலையோர நடமாடும் உணவு வணிகர்கள், ஹோட்டல்கள், கேண்டின், பேக்கரி மற்றும் தேநீர் விடுதிகள் உரிமம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு காலக் கெடு முடிந்து விட்டது. 

உரிமம் மற்றும் பதிவு பெறாதவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 பிரிவு 63-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உரிமம் பதிவு பெற்றவர்கள். அதனை நுகர்வோருக்குத் தெரியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும். 

உணவு சம்மந்தமான புகார்களை பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...