கோவையில் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்து மர்ம நபர்கள் தப்பியோட்டம்

கோவை: கோவையில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கே.ஜி. திரையரங்கம் அருகே இன்று ஒரு இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அந்த வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள், உடனடியாக தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 



இந்த சூழலில், இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...