கோவை: கோவையில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே.ஜி. திரையரங்கம் அருகே இன்று ஒரு இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அந்த வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள், உடனடியாக தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில், இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
கே.ஜி. திரையரங்கம் அருகே இன்று ஒரு இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அந்த வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள், உடனடியாக தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில், இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.