கோவையில் ரூ. 84 லட்ச மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல்

கோவை: கோவையில் ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய்கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சாய்பாபாகாலனி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அவர்கள் சோதனை செய்தனர். 

அந்த வாகனத்தில் வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், காரமடையை சேர்ந்த சுந்தர் மற்றும் ஒருவர் இருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது ரூ.83,96,000 மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அச்சடிக்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 20,00,000 மதிப்பிலான கள்ள நோட்டுக்களும் இருந்தது. 



அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைதாகியுள்ள ஆனந்தன் மீது ஏற்கனவே வாகன திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Video: Laxman

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...