சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் : திருப்பூரில் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் நாடகம்

திருப்பூர்: சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் போதை விநோத விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் நாடகம் அரங்கேற்றப்பட்டது.


திருப்பூர்: சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் போதை விநோத விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. 



சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பிரஜாபிதா அமைப்பின் சார்பில் சிகரெட், மதுபாட்டில், போதை ஊசி போன்றவற்றின் மாதிரிகளை வேடமாக அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இதுபோன்ற புகைப் பழக்கங்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடகம் மூலம் விளக்கிக் கூறினர். இதைத்தொடர்ந்து, புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...