ரோட்ரேக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் கோடைக்கால சிலம்ப பயிற்சி

கோவை : அங்கப்பர் சிலம்பக் கூடம் மற்றும் ரோட்ரேக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் குழந்தைகளுக்கு 15 நாள் சிலம்ப பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

கோவை : அங்கப்பர் சிலம்பக் கூடம் மற்றும் ரோட்ரேக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் குழந்தைகளுக்கு 15 நாள் சிலம்ப பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. 



ஆர்.எஸ்.புரத்தை அடுத்த லாலி ரோடு அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்றும் 'ரௌத்திரம் பழகு' என்ற இந்த நிகழ்வு நேற்று தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பக் கலையை போற்றும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிதி உதவி அளித்து வருகிறது. 



நேற்று நடைபெற்ற சிலம்ப பயிற்சி தொடக்க விழாவில் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு சிலம்ப திறமைகளை வெளிப்படுத்தினர். மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் இந்த இலவச பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. 



பயிற்சி வகுப்பினை அங்கப்பர் சிலம்பக் கூடத்தின் நிறுவனர் டி.ஏ. அங்கப்பன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...