எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா : பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடகம்

பெங்களூர் : கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்துவந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூர் : கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்துவந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சியமைக்க தனிப்பெரும் கட்சியாக இருந்த பா.ஜ.க.,வை அழைத்தார் அம்மாநில ஆளுநர். இதற்கு காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்க விசாரித்த நீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சராக பதவியில் இருந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பேரம் 

பெரும்பான்மையை நிரூபிக்க மற்ற கட்சிகளில் எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பேரம் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது. இதனால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக கருதிய அக்கட்சித் தலைமை எடியூரப்பாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெரும்பான்மையை நிரூபிக்க கூட்டப்பட்ட சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...