கோடை விழாவை முன்னிட்டு உதகையில் புத்தக கண்காட்சி தொடக்கம்

நீலகிரி : கோடை விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி உதகையில் இன்று தொடங்கியது.


நீலகிரி : கோடை விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி உதகையில் இன்று தொடங்கியது.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 



அதன் ஒரு பகுதியாக, இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அம்பேத்கர், காமராஜர், பெரியார், அப்துல் கலாம், ஹிட்லர் போன்ற தலைவர்களின் சுய சரிதை கொண்ட வரலாறு புத்தகங்கள், மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 



அடுத்த ஆண்டு நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், நீலகிரி குறித்த புத்தகங்கள் இடம் பெறும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...