கோடை விழாவை முன்னிட்டு உதகையில் புத்தக கண்காட்சி தொடக்கம்

நீலகிரி : கோடை விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி உதகையில் இன்று தொடங்கியது.


நீலகிரி : கோடை விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி உதகையில் இன்று தொடங்கியது.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 



அதன் ஒரு பகுதியாக, இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அம்பேத்கர், காமராஜர், பெரியார், அப்துல் கலாம், ஹிட்லர் போன்ற தலைவர்களின் சுய சரிதை கொண்ட வரலாறு புத்தகங்கள், மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 



அடுத்த ஆண்டு நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், நீலகிரி குறித்த புத்தகங்கள் இடம் பெறும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...