திருப்பூர் பஞ்சு அரவை மில்லில் தீ : பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் தீக்கிரை

திருப்பூர் : திருப்பூரில் கழிவு பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

திருப்பூர் : திருப்பூரில் கழிவு பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.



மங்கலம் அருகேயுள்ள வேட்டுவபாளையத்தில் சையது இப்ராஹீம் என்பவருக்கு சொந்தமான கழிவுப்பஞ்சு அரவை மில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மில்லின் உள்ளே திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பஞ்சு என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 



இது குறித்து தகவலறிந்த, தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான, டன் கணக்கில் பஞ்சுகள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...