கழிவு குடோனில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் நாசம்

திருப்பூர்: திருப்பூரில் செயல்பட்டு வரும் கழிவு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமாகின.


திருப்பூர்: திருப்பூரில் செயல்பட்டு வரும் கழிவு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமாகின.   



டும்லைட் மைதானம் செல்லப்புரம் பள்ளி வீதியில் கஜானா என்பவருக்கு சொந்தமான கழிவு குடோன் செயல்பட்டு வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் உரிமையாளர் தொழுகைக்காக சென்றுவிட்டார். அதேநேரம், பணியாளர்களும் குடோனை மூடிவிட்டு சாப்பிட சென்றுள்ளனர். இந்நிலையில், குடோனிலிருந்து புகை வெளிவருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 



இந்தத் தீ விபத்தில் சுமார் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை துணிகள் எரிந்து சேதமாயின. இந்தத் தீ விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...