களை கட்டும் கோடை கொண்டாட்டம் : வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளி வருகை அதிகரிப்பு

வால்பாறை: ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.


வால்பாறை: ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.



கோடை விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வால்பாறையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அதிலிருந்து விடுபட வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.



வால்பாறையில் முக்கிய சுற்றுலாப் பகுதிகளான கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் அணை, சோலையார் அணை, புதுத்தோட்டம், சக்தி தலநார் காட்சிமுனை, நல்லமுடி காட்சிமுனை, நம்பர் பாறை, பாலாஜி கோவில், கருமலை தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்படுகின்றனர். இங்கு இருக்கும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளது. எனவே, விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சுற்றுலா வாகனங்களில் வரத்து அதிகரிப்பால், வால்பாறை டவுன் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...