பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசிய நபர்கள் மீது வழக்கு - வீடியோ

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சந்தைவலை பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. அங்கு கிறித்தவ மத பாதிரியார்கள் இருவர் துண்டு பிரச்சாரங்களை விநியோகம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் மீது கோவிலில் இருந்த சில நபர்கள் வற்புறுத்தி குங்குமம் மற்றும் திருநீறு பூசியுள்ளனர். மேலும், 'பாரத் மாதாகி ஜெய்' என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது.

முதலில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிய போலீசார் பின்னர் குமார் (30) என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...