பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசிய நபர்கள் மீது வழக்கு - வீடியோ

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சந்தைவலை பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. அங்கு கிறித்தவ மத பாதிரியார்கள் இருவர் துண்டு பிரச்சாரங்களை விநியோகம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் மீது கோவிலில் இருந்த சில நபர்கள் வற்புறுத்தி குங்குமம் மற்றும் திருநீறு பூசியுள்ளனர். மேலும், 'பாரத் மாதாகி ஜெய்' என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது.

முதலில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிய போலீசார் பின்னர் குமார் (30) என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...