திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச்சந்தை வியாபாரிகள்

திருப்பூர் : வாரச் சந்தை வியாபாரிகளிடம் அதிக சுங்கத் தொகை வசூலிப்பதாகவும், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் : வாரச் சந்தை வியாபாரிகளிடம் அதிக சுங்கத் தொகை வசூலிப்பதாகவும், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். 

அனுப்பர்பாளையத்தில் வாரம் ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சந்தையில், 500-க்கும் மேற்பட்டவர்கள் கடைகளை அமைத்து வருகின்றனர். அவ்வாறு, கடை அமைப்பவர்கள் சுங்கத் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டுவது வழக்கம். ஆனால், கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அவ்வாறு வசூலிக்காமல், கடைக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை வசூலித்து வருவதோடு, பணம் செலுத்த முடியாதவர்களிடம் அடியாட்களைக் கொண்டு மிரட்டி வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

எனவே, இப்பிரச்சனைகள் குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகனை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதையடுத்து, சுங்கம் வசூலிப்பதை முறைப்படுத்துவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...