திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச்சந்தை வியாபாரிகள்

திருப்பூர் : வாரச் சந்தை வியாபாரிகளிடம் அதிக சுங்கத் தொகை வசூலிப்பதாகவும், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் : வாரச் சந்தை வியாபாரிகளிடம் அதிக சுங்கத் தொகை வசூலிப்பதாகவும், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். 

அனுப்பர்பாளையத்தில் வாரம் ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சந்தையில், 500-க்கும் மேற்பட்டவர்கள் கடைகளை அமைத்து வருகின்றனர். அவ்வாறு, கடை அமைப்பவர்கள் சுங்கத் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டுவது வழக்கம். ஆனால், கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அவ்வாறு வசூலிக்காமல், கடைக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை வசூலித்து வருவதோடு, பணம் செலுத்த முடியாதவர்களிடம் அடியாட்களைக் கொண்டு மிரட்டி வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

எனவே, இப்பிரச்சனைகள் குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகனை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதையடுத்து, சுங்கம் வசூலிப்பதை முறைப்படுத்துவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...