கோவை குளத்தில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள்

கோவை: கோவை குமாரசாமி குளக்கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை: கோவை குமாரசாமி குளக்கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குமாரசாமி குளத்தில் இன்று இ.எஃப்.ஐ அமைப்பினர் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குளத்தின் கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.



இது குறித்து இ.எஃப்.ஐ. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சை பிரசாத் கூறுகையில், "புவி தினத்தை முன்னிட்டு இன்று குமாரசாமி குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். அப்போது, பிளாஸ்டிக் கழிவுகள், தர்மாக்கோல் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகளை அங்கிருந்து அகற்றினோம். அங்கு கொட்டப்பட்ட குப்பைகளில் பெரும்பாலானவை பூசைப் பொருட்களாக இருந்தது. இது சுற்றுச் சூழலுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் பாதிப்பினை உண்டாக்கும். மேலும், குளத்திற்கு வரும் பறவைகளையும் இது பாதிக்கும்." என்றார்.

தன்னார்வலர்கள் அகற்றிய குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...