குழந்தைகளின் டயபர் மாற்றும் போட்டியில் அசத்திய தாய்மார்கள்

கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தைகளின் டயபர் (Diaper) மாற்றும் விநோதமான போட்டியில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தைகளின் டயபர் (Diaper) மாற்றும் விநோதமான போட்டியில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

மதர் எர்த் டே நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பெண் தொழில்முனைவோர்களான டோடலர் திங்க்ஸின் அஸ்வந்த் சுரேஷ் பாபு, கிட்டில் ஹக்கின் திவ்யா சித்தார்த், ஆப்பிள் பிளாஷத்தின் மனோ பிரபா செல்வராஜ் ஆகியோர் இணைந்து, வீடுகளில் உள்ள தாய்மார்களுக்கு அவர்களது குழந்தைகளின் டயபர் மாற்றும் விநோதமான போட்டியை நடத்தினர்.



மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் மையத்தில் இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில், 16 தாய்மார்கள் அவர்களின் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். சுமார் 4 நிமிடத்திற்கும் குறைவான நேரங்களிலேயே, போட்டியாளர்கள் அவர்களின் குழந்தைகளின் டயபரை மாற்றினர். இந்த முயற்சி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...