கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 93 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 93 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மற்றம் செம்மேடு பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு 93 பயனாளிகளுக்கு ரூ. 91.25 இலட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், "இங்கு வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டாக்கள் அனைத்திலும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்ட விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோல மக்களைப் பற்றியோ எப்போதும் சிந்திக்கும் அரசாக என்றென்றும் இந்த அரசு தொடர்ந்து செயல்படும்," என்றார்.
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மற்றம் செம்மேடு பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு 93 பயனாளிகளுக்கு ரூ. 91.25 இலட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், "இங்கு வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டாக்கள் அனைத்திலும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்ட விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோல மக்களைப் பற்றியோ எப்போதும் சிந்திக்கும் அரசாக என்றென்றும் இந்த அரசு தொடர்ந்து செயல்படும்," என்றார்.