தாஜ் விவந்தாவில் ஆடை விற்பனையகம் திறப்பு

கோவை: கோவையில் உள்ள தாஜ் விவந்தா நட்சத்திர ஓட்டலில் ஆடை அலங்கார விற்பனையகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் உள்ள தாஜ் விவந்தா நட்சத்திர ஓட்டலில் ஆடை அலங்கார விற்பனையகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது. 



சென்னையை மையமாகக் கொண்ட ஆடை வடிவமைப்பாளர் காவேரி லால்சந்த் என்பவரால் இந்த விற்பனையகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையகத்தில் குர்தாஸ், சட்டைகள், பேண்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ. 3,500-ல் இருந்து ரூ. 11,000 வரையிலான விலைகளில் ஆடைகள் விற்கப்படுகின்றன. நேற்று திறக்கப்பட்ட இந்த ஆடை விற்பனையகமானது, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக அதன் உரிமையாளர் காவேரி லால்சந்த் கூறுகையில்," லினன் வகை ஆடையின் மீது கொண்ட ஆசையால், புதிய ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கினேன். மிகவும் பழமையான லினன் ஆடைகளை மட்டுமே நான் உருவாக்குகிறேன். இதனைப் பயன்படுத்தும் போது, உங்களால் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய காலத்தை உணர முடியும். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...