கோவை: கோவையில் உள்ள தாஜ் விவந்தா நட்சத்திர ஓட்டலில் ஆடை அலங்கார விற்பனையகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் உள்ள தாஜ் விவந்தா நட்சத்திர ஓட்டலில் ஆடை அலங்கார விற்பனையகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

சென்னையை மையமாகக் கொண்ட ஆடை வடிவமைப்பாளர் காவேரி லால்சந்த் என்பவரால் இந்த விற்பனையகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையகத்தில் குர்தாஸ், சட்டைகள், பேண்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ. 3,500-ல் இருந்து ரூ. 11,000 வரையிலான விலைகளில் ஆடைகள் விற்கப்படுகின்றன. நேற்று திறக்கப்பட்ட இந்த ஆடை விற்பனையகமானது, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதன் உரிமையாளர் காவேரி லால்சந்த் கூறுகையில்," லினன் வகை ஆடையின் மீது கொண்ட ஆசையால், புதிய ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கினேன். மிகவும் பழமையான லினன் ஆடைகளை மட்டுமே நான் உருவாக்குகிறேன். இதனைப் பயன்படுத்தும் போது, உங்களால் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய காலத்தை உணர முடியும்.

சென்னையை மையமாகக் கொண்ட ஆடை வடிவமைப்பாளர் காவேரி லால்சந்த் என்பவரால் இந்த விற்பனையகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையகத்தில் குர்தாஸ், சட்டைகள், பேண்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ. 3,500-ல் இருந்து ரூ. 11,000 வரையிலான விலைகளில் ஆடைகள் விற்கப்படுகின்றன. நேற்று திறக்கப்பட்ட இந்த ஆடை விற்பனையகமானது, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதன் உரிமையாளர் காவேரி லால்சந்த் கூறுகையில்," லினன் வகை ஆடையின் மீது கொண்ட ஆசையால், புதிய ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கினேன். மிகவும் பழமையான லினன் ஆடைகளை மட்டுமே நான் உருவாக்குகிறேன். இதனைப் பயன்படுத்தும் போது, உங்களால் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய காலத்தை உணர முடியும்.