தமிழகத்தைப் போல ஆந்திராவை அடிமையாக்க முடியாது : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

மத்திய அரசியின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பதைப் போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும், அதை ஒரு போதும் நடக்க விட மாட்டேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசியின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பதைப் போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும், அதை ஒரு போதும் நடக்க விட மாட்டேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.



ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி தந்துவிட்டு, பின்னர் அதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னெடுக்க தொடங்கிவிட்டார். மேலும், பா.ஜ.க.,வை மிக காட்டமாக விமர்சித்து வருகிறார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுத்து வருகிறார். நேற்றைய தினம் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிடக்கோரி தனது அமைச்சர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.



இதனிடையே, "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பது போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது. அதை ஒருபோதும் நடக்க விட மாட்டேன்," என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...