மத்திய அரசியின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பதைப் போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும், அதை ஒரு போதும் நடக்க விட மாட்டேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசியின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பதைப் போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும், அதை ஒரு போதும் நடக்க விட மாட்டேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி தந்துவிட்டு, பின்னர் அதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னெடுக்க தொடங்கிவிட்டார். மேலும், பா.ஜ.க.,வை மிக காட்டமாக விமர்சித்து வருகிறார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுத்து வருகிறார். நேற்றைய தினம் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிடக்கோரி தனது அமைச்சர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதனிடையே, "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பது போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது. அதை ஒருபோதும் நடக்க விட மாட்டேன்," என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி தந்துவிட்டு, பின்னர் அதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னெடுக்க தொடங்கிவிட்டார். மேலும், பா.ஜ.க.,வை மிக காட்டமாக விமர்சித்து வருகிறார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுத்து வருகிறார். நேற்றைய தினம் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிடக்கோரி தனது அமைச்சர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதனிடையே, "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பது போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது. அதை ஒருபோதும் நடக்க விட மாட்டேன்," என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.