பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை பா.ஜ.க., நிர்வாகிகள் தவிர்க்க அறிவுறுத்தல்

கோவை: பெண்களை இழிவுபடுத்தும் விதமான கருத்துக்கள் தெரிவிப்பதை பா.ஜ.க., நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவுறுத்தியுள்ளார்.

கோவை: பெண்களை இழிவுபடுத்தும் விதமான கருத்துக்கள் தெரிவிப்பதை பா.ஜ.க., நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவுறுத்தியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது, பா.ஜ.க.,வைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக முகநூலில் பதிவிட்டு இருந்தது குறித்த கேள்விக்கு, கருத்து கூற மறுப்பு தெரிவித்தார்.

மேலும், பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் தி.மு.க., எம்.பி., கனிமொழி குறித்து பதிவிட்டது தொடர்பான கேள்விக்கு, "நான் டுவிட்டர் எதுவும் பார்ப்பதில்லை. பா.ஜ.க., நிர்வாகிகள் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். ஆண்களும், பெண்களும் சமம்," என தம்பிதுரை கருத்து தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...