கோவை : சுங்கம் பகுதியை அடுத்த சண்முகா நகர் குடியிருப்பில் நேற்று இரவு நாகப் பாம்பு ஒன்று புகுந்தது.
கோவை : சுங்கம் பகுதியை அடுத்த சண்முகா நகர் குடியிருப்பில் நேற்று இரவு நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதானால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் அமீன் என்பவரை உதவிக்கு அழைத்தனர்.

அதன்பேரில், அந்த பகுதிக்கு வந்த அமீன், வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எலி போன்றவை வீட்டுக்குள் இருந்தால் அவற்றை உணவாக உண்பதற்காக பாம்புகள் வரும். பாம்புகளை தொல்லை செய்யாதவரை அவை நம்மை கடிக்காது. அவை உழவனுக்கு நண்பன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.

அதன்பேரில், அந்த பகுதிக்கு வந்த அமீன், வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எலி போன்றவை வீட்டுக்குள் இருந்தால் அவற்றை உணவாக உண்பதற்காக பாம்புகள் வரும். பாம்புகளை தொல்லை செய்யாதவரை அவை நம்மை கடிக்காது. அவை உழவனுக்கு நண்பன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.