திருநங்கை கல்கி இயக்கிய குறும்படம் வெளியீடு

எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான திருநங்கை கல்கி சுப்ரமணியம் இயக்கிய குறும்படம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.

கோவை: எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான திருநங்கை கல்கி சுப்ரமணியம் இயக்கிய குறும்படம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.



கல்கி சுப்ரமணியம் பல்வேறு கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது ஆறு கவிதைகளை 'வடு' என்ற குறும்படமாக இயற்றியுள்ளார். அந்த குறும்படம் நேற்று கோவை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் அரங்கில் வெளியிடப்பட்டது. கல்கி இயற்றிய அம்மா, ஓங்கி காய்த்தது, வரம்கொடு, விதியை எழுதினேன், குரி அறுத்தேன் மற்றும் ஈழம் போன்ற கவிதைத் தொகுப்புகளில் இருந்து இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த குறும்படம் பிரதிபலித்தது.



"இன்னும் பலர் திருநங்கைகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதே அவர்களின் வாழ்க்கைச் சூழல் பாதிப்படைவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. இது மாற வேண்டும். எழுத்தில் இருந்து காணொளியாக உருவெடுக்கும் போது அது பார்வையாளர்களின் உள்ளத்தில் தாங்கும் என்று தோன்றியது. அதன் காரணமாகவே இந்த குறும்படம் இயற்றப்பட்டது." என்று கல்கி கூறினார்

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...