கோவையை சேர்ந்த பெண் சமூக ஆர்வலரின் பெயர் மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை

மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாடுபவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் நரிசக்தி புஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லதா சுந்தரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை : மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாடுபவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் நரிசக்தி புஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லதா சுந்தரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முன்னெற்றம் மற்றும் பல்வேறு சமூக நற்பணிகளில் ஈடுபட்டதால் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், லதா சுந்தரத்தின் சுவாரசியம் மிகுந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை அதிகாரமிக்க சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2015-ம் மத்திய அரசின் விருதை பெற்ற லதா சுந்தரம் 2-வது முறையாக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...