கோவையை சேர்ந்த பெண் சமூக ஆர்வலரின் பெயர் மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை

மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாடுபவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் நரிசக்தி புஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லதா சுந்தரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை : மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாடுபவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் நரிசக்தி புஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லதா சுந்தரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முன்னெற்றம் மற்றும் பல்வேறு சமூக நற்பணிகளில் ஈடுபட்டதால் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், லதா சுந்தரத்தின் சுவாரசியம் மிகுந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை அதிகாரமிக்க சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2015-ம் மத்திய அரசின் விருதை பெற்ற லதா சுந்தரம் 2-வது முறையாக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...