தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருகிறோம் - மொரிசீயஸ் துணை ஜனாதிபதி

மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழகர்கள் வசிப்பதாகவும், அவர்கள் தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருவதாகவும் அந்நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.

கோவை: மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழகர்கள் வசிப்பதாகவும், அவர்கள் தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருவதாகவும் அந்நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.

மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம்பிள்ளை வையாபுரி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சிரியாவில் நிகழும் வன்முறை துரதிஷ்டவசமானது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வருத்தமளிக்கின்றது. இந்தியா - மொரிசியஸ் நாடுகளுக்கு இடையே நல்லுறவு மிக வலுவாக இருக்கின்றது. மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கிலம் வழியாகக் கற்கின்றனர்.

அவர்கள் தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் சிரமப்படுகின்றனர். மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கையினை மொரிசீயஸ் அரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும், தமிழர்களின் பண்டிகைகளான பொங்கல், சிவராத்திரி உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருகிறோம்." என்றார். 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...