தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருகிறோம் - மொரிசீயஸ் துணை ஜனாதிபதி

மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழகர்கள் வசிப்பதாகவும், அவர்கள் தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருவதாகவும் அந்நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.

கோவை: மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழகர்கள் வசிப்பதாகவும், அவர்கள் தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருவதாகவும் அந்நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.

மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம்பிள்ளை வையாபுரி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சிரியாவில் நிகழும் வன்முறை துரதிஷ்டவசமானது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வருத்தமளிக்கின்றது. இந்தியா - மொரிசியஸ் நாடுகளுக்கு இடையே நல்லுறவு மிக வலுவாக இருக்கின்றது. மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கிலம் வழியாகக் கற்கின்றனர்.

அவர்கள் தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் சிரமப்படுகின்றனர். மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கையினை மொரிசீயஸ் அரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும், தமிழர்களின் பண்டிகைகளான பொங்கல், சிவராத்திரி உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருகிறோம்." என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...