இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை - சி.ஐ.ஐ., தலைவர்

இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சி.ஐ.ஐ., தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை: இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சி.ஐ.ஐ., தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் எஸ்.நாராயணன் இது குறித்து கூறுகையில், "நில உரிமையாளர்களுக்கு மாநில அரசு வழங்கிய வட்டி விகிதத்தை உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ளாததால், நகராட்சி விரிவாக்கம் தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. ஒரு புதிய விமானம் இந்த அரபு நாடுகளுக்கு இயக்கப்பட உள்ளது.



மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அரபு நாடுகளுக்கு கோவையில் இருந்து விமான சேவை தார உறுதியளித்துள்ளது. இந்த சேவை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலமாக வழங்க வாய்ப்புள்ளது.

கோவையில் உள்ள தொழில்துறை சங்கங்களின் விடா முயற்சியால் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், சிங்கப்பூர் மற்றும் கொழும்புவில் புதிய விமான இயக்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான மாநில அரசு அறிக்கை அளிப்பதாக் கூறியுள்ளது. அந்த அறிக்கைக்காக தொடர்ந்து மாநில அரசிடம் கோரிக்கை வைப்போம். கோயம்புத்தூரில் ஆறு நிறுவனங்களுக்கு இராணுவ தடவாலங்கள் வழங்க ஒப்பந்தமாகியுள்ளது." என்றார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...