இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சி.ஐ.ஐ., தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை: இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சி.ஐ.ஐ., தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் எஸ்.நாராயணன் இது குறித்து கூறுகையில், "நில உரிமையாளர்களுக்கு மாநில அரசு வழங்கிய வட்டி விகிதத்தை உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ளாததால், நகராட்சி விரிவாக்கம் தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. ஒரு புதிய விமானம் இந்த அரபு நாடுகளுக்கு இயக்கப்பட உள்ளது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அரபு நாடுகளுக்கு கோவையில் இருந்து விமான சேவை தார உறுதியளித்துள்ளது. இந்த சேவை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலமாக வழங்க வாய்ப்புள்ளது.
கோவையில் உள்ள தொழில்துறை சங்கங்களின் விடா முயற்சியால் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், சிங்கப்பூர் மற்றும் கொழும்புவில் புதிய விமான இயக்கப்பட்டுள்ளன.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான மாநில அரசு அறிக்கை அளிப்பதாக் கூறியுள்ளது. அந்த அறிக்கைக்காக தொடர்ந்து மாநில அரசிடம் கோரிக்கை வைப்போம். கோயம்புத்தூரில் ஆறு நிறுவனங்களுக்கு இராணுவ தடவாலங்கள் வழங்க ஒப்பந்தமாகியுள்ளது." என்றார்.
கோயம்புத்தூரில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் எஸ்.நாராயணன் இது குறித்து கூறுகையில், "நில உரிமையாளர்களுக்கு மாநில அரசு வழங்கிய வட்டி விகிதத்தை உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ளாததால், நகராட்சி விரிவாக்கம் தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. ஒரு புதிய விமானம் இந்த அரபு நாடுகளுக்கு இயக்கப்பட உள்ளது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அரபு நாடுகளுக்கு கோவையில் இருந்து விமான சேவை தார உறுதியளித்துள்ளது. இந்த சேவை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலமாக வழங்க வாய்ப்புள்ளது.
கோவையில் உள்ள தொழில்துறை சங்கங்களின் விடா முயற்சியால் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், சிங்கப்பூர் மற்றும் கொழும்புவில் புதிய விமான இயக்கப்பட்டுள்ளன.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான மாநில அரசு அறிக்கை அளிப்பதாக் கூறியுள்ளது. அந்த அறிக்கைக்காக தொடர்ந்து மாநில அரசிடம் கோரிக்கை வைப்போம். கோயம்புத்தூரில் ஆறு நிறுவனங்களுக்கு இராணுவ தடவாலங்கள் வழங்க ஒப்பந்தமாகியுள்ளது." என்றார்.