இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை - சி.ஐ.ஐ., தலைவர்

இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சி.ஐ.ஐ., தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை: இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சி.ஐ.ஐ., தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் எஸ்.நாராயணன் இது குறித்து கூறுகையில், "நில உரிமையாளர்களுக்கு மாநில அரசு வழங்கிய வட்டி விகிதத்தை உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ளாததால், நகராட்சி விரிவாக்கம் தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. ஒரு புதிய விமானம் இந்த அரபு நாடுகளுக்கு இயக்கப்பட உள்ளது.



மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அரபு நாடுகளுக்கு கோவையில் இருந்து விமான சேவை தார உறுதியளித்துள்ளது. இந்த சேவை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலமாக வழங்க வாய்ப்புள்ளது.

கோவையில் உள்ள தொழில்துறை சங்கங்களின் விடா முயற்சியால் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், சிங்கப்பூர் மற்றும் கொழும்புவில் புதிய விமான இயக்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான மாநில அரசு அறிக்கை அளிப்பதாக் கூறியுள்ளது. அந்த அறிக்கைக்காக தொடர்ந்து மாநில அரசிடம் கோரிக்கை வைப்போம். கோயம்புத்தூரில் ஆறு நிறுவனங்களுக்கு இராணுவ தடவாலங்கள் வழங்க ஒப்பந்தமாகியுள்ளது." என்றார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...