இனி ரோபோக்கள் தான் சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் - பினராயி விஜயன்

ரோபோக்களை கொண்டு சாக்கடைகளை தூய்மைப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார்.

ரோபோக்களை கொண்டு சாக்கடைகளை தூய்மைப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார். 

மனித கழிவுகள் மற்றும் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் போது பலர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். கழிவுகளை கைகளால் சுத்தப்படுத்தும் கொடுமை கூடாது என்று பல்வேறு சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்த நிலையில் கேரளா அரசு அதற்கு மாற்று வழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஜென் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் சாக்கடைகளை சுத்தப்படுத்த பிரத்தியேகமான ரோபோக்களை தயாரித்தது. அவ்வாறு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அந்த ரோபோக்களை அறிமுகம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். 

கேரளா அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.  

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...