இனி ரோபோக்கள் தான் சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் - பினராயி விஜயன்

ரோபோக்களை கொண்டு சாக்கடைகளை தூய்மைப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார்.

ரோபோக்களை கொண்டு சாக்கடைகளை தூய்மைப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார். 

மனித கழிவுகள் மற்றும் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் போது பலர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். கழிவுகளை கைகளால் சுத்தப்படுத்தும் கொடுமை கூடாது என்று பல்வேறு சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்த நிலையில் கேரளா அரசு அதற்கு மாற்று வழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஜென் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் சாக்கடைகளை சுத்தப்படுத்த பிரத்தியேகமான ரோபோக்களை தயாரித்தது. அவ்வாறு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அந்த ரோபோக்களை அறிமுகம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். 

கேரளா அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.  

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...