"ஸ்ரீ தேவி மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை"

நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். துபாய் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பரிசோதனையின் முடிவில் ஸ்ரீ தேவி உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. 



இந்த நிலையில், துபாய் மீடியா நிறுவனம் ஸ்ரீ தேவி மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டதாவது :- 



பிரத பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு ஸ்ரீ தேவியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இந்த மரணம் தொடர்பாக வழக்கமான முறையில் தான் விசாரணை நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிவின் படி அவர் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...