"ஸ்ரீ தேவி மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை"

நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். துபாய் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பரிசோதனையின் முடிவில் ஸ்ரீ தேவி உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. 



இந்த நிலையில், துபாய் மீடியா நிறுவனம் ஸ்ரீ தேவி மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டதாவது :- 



பிரத பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு ஸ்ரீ தேவியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இந்த மரணம் தொடர்பாக வழக்கமான முறையில் தான் விசாரணை நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிவின் படி அவர் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...