திருப்பூரில் வாலிபர் மர்ம மரணம் : கொலையா..? தற்கொலையா..? என விசாரணை

திருப்பூர் - தாராபுரம் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தாராபுரம் சாலையில் கரட்டாஙகாடு, தில்லை நகர் 3-வது வீதியைச் சேர்ந்த தந்தை முத்துச்சாமி மற்றும் தாயார் ருக்மணி ஆகியோரின் மகன் ரவி. இவரது தந்தை, தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், ரவி தனது சகோதரி இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இவர், கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் நேற்று இரவு கரட்டாங்காடு மெயின் ரோடு அருகில் ரவி மர்மமான முறையில் இறந்துள்ளார். காலையில் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். அருகில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருவதால் மேலே இருந்து தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் திருப்பூர் தெற்கு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...