பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 



மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து காங்கேயம் சென்று கொண்டிருந்த திருநெல்வேலி உட்கோட்ட அரசு பேருந்து, தாராபுரம் கோனேரிபட்டி பிரிவில் நேற்று இரவு பழுதாகி நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அவ்வழியாக வேகமாக வந்த ஆம்னி கார், சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த சின்ன கருப்புதேவர் (55), செல்லம்மாள் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 



மேலும், ரமேஷ் (30), ஜெயகனி (25), ஹமா (5), அகிலேஷ் (3) மற்றும் கார் ஓட்டுநர் கணேசன் (28) ஆகிய 5 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், ஹமா என்ற 5 வயது பெண் குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக, தாராபுரம் போலீஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...