மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கான உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் பல்லடம் சட்ட மன்ற உறுப்பின் கரைப்புதூர் நடராஜன் ஆகியோரின் மூலம் வழங்கப்பட்டது. 



பல்லடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாபாளையம், அண்ணாநகர், வடுகபாளையம், தெற்குபாளையம் போன்ற 35 ஊர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,20,000 வரையலான நிதி உதவி வழங்கப்பட்டது. 



மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ்களை சரிபார்க்கும் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...