திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கான உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் பல்லடம் சட்ட மன்ற உறுப்பின் கரைப்புதூர் நடராஜன் ஆகியோரின் மூலம் வழங்கப்பட்டது.

பல்லடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாபாளையம், அண்ணாநகர், வடுகபாளையம், தெற்குபாளையம் போன்ற 35 ஊர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,20,000 வரையலான நிதி உதவி வழங்கப்பட்டது.

மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ்களை சரிபார்க்கும் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கான உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் பல்லடம் சட்ட மன்ற உறுப்பின் கரைப்புதூர் நடராஜன் ஆகியோரின் மூலம் வழங்கப்பட்டது.

பல்லடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாபாளையம், அண்ணாநகர், வடுகபாளையம், தெற்குபாளையம் போன்ற 35 ஊர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,20,000 வரையலான நிதி உதவி வழங்கப்பட்டது.

மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ்களை சரிபார்க்கும் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.