பரம்பரை தெருக்கூத்து மன்றத்தினர் சார்பில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் நேற்று வீதி நாடகம் நடைபெற்றது.
கோவை: பரம்பரை தெருக்கூத்து மன்றத்தினர் சார்பில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் நேற்று வீதி நாடகம் நடைபெற்றது.
'அடவு' என்ற தலைப்பில் தெருக்கூத்து அழிந்து வருவது தொடர்பாக நேற்று வீதி நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நாடகத்தை "பரம்பரை தெருக்கூத்து மன்றம்" என்ற அமைப்பை சேர்ந்த கலவை குமாரசாமி தலைமையில் நடைத்தினார். 'திரவுபதி வஸ்திரபானம் தெருக்கூத்து' என்ற பெயரில் 'அடவு' என்ற தலைப்பில் இந்த நாடகத்தை வெற்றி என்பவர் இயக்கினார்

மகாபாரதத்தின் திரவுபதி என்ற கதா பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்த கதைக் களத்தில் இன்றைய கால கட்டத்தில் தெருக் கூத்து அழிந்து வருவதை சுட்டிக்காட்டி கலைஞர்கள் நடித்துக்காட்டினர்.

பி.எஸ்.ஜி. கலை கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வீதி நாடகத்தை கண்டுகளித்தனர்.
இதன் அடுத்த காட்சி கோவை சாயிபாபா காலனி பகுதியில் உள்ள 641 கஃபே-யின் இன்று மாலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

'அடவு' என்ற தலைப்பில் தெருக்கூத்து அழிந்து வருவது தொடர்பாக நேற்று வீதி நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நாடகத்தை "பரம்பரை தெருக்கூத்து மன்றம்" என்ற அமைப்பை சேர்ந்த கலவை குமாரசாமி தலைமையில் நடைத்தினார். 'திரவுபதி வஸ்திரபானம் தெருக்கூத்து' என்ற பெயரில் 'அடவு' என்ற தலைப்பில் இந்த நாடகத்தை வெற்றி என்பவர் இயக்கினார்

மகாபாரதத்தின் திரவுபதி என்ற கதா பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்த கதைக் களத்தில் இன்றைய கால கட்டத்தில் தெருக் கூத்து அழிந்து வருவதை சுட்டிக்காட்டி கலைஞர்கள் நடித்துக்காட்டினர்.

பி.எஸ்.ஜி. கலை கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வீதி நாடகத்தை கண்டுகளித்தனர்.
இதன் அடுத்த காட்சி கோவை சாயிபாபா காலனி பகுதியில் உள்ள 641 கஃபே-யின் இன்று மாலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
