பல்லடம் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இன்று 43-ம் ஆண்டு குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது.
திருப்பூர்: பல்லடம் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இன்று 43-ம் ஆண்டு குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் குண்டம் இறங்கும் விழா கோவில் கமிடியின் தலைவர் பங்காருசாமி மற்றும் அறங்காவலர் தேவராஜ்,அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து 43-வது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் கோயில் கமிட்டியின் சார்பாக குண்டம் இறங்கும் பக்தர்களின் கால்களுக்கு நெய் மற்றும் குடிப்பதற்கு இளநீரும் வழங்கப்பட்டது. அதோடு, கோயில் வளாகத்தில் மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியிகளிலிருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இவ்விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் குண்டம் இறங்கும் விழா கோவில் கமிடியின் தலைவர் பங்காருசாமி மற்றும் அறங்காவலர் தேவராஜ்,அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து 43-வது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் கோயில் கமிட்டியின் சார்பாக குண்டம் இறங்கும் பக்தர்களின் கால்களுக்கு நெய் மற்றும் குடிப்பதற்கு இளநீரும் வழங்கப்பட்டது. அதோடு, கோயில் வளாகத்தில் மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியிகளிலிருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இவ்விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
