20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தலைமை செயலாளர் அளித்த பட்டியலின் படி நாகராஜன், தரேஷ் அகமது, அனிஷ் குமார், பாலாஜி, சம்பத், மகேஸ்வரன், மகேஸ்வரி, அமுதவள்ளி, பழனிசாமி, மதிவாணன், ஜெயகாந்தன், பாஸ்கரன், சாந்தா, கருணாகரன், நடராஜன், ராஜாராமன்,நாகராஜ், செல்வராஜ், லில்லி, சுப்பிரமணியம் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போல் 2004 பேட்ஜ்ஜை சேர்ந்த 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், பாபு, செந்தில்குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, ஆசியம்மாள், ராதிகா, லலிதா, லஷ்மி, ஜெய கவுரி, காமினி ஆகியோர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை செயலாளர் அளித்த பட்டியலின் படி நாகராஜன், தரேஷ் அகமது, அனிஷ் குமார், பாலாஜி, சம்பத், மகேஸ்வரன், மகேஸ்வரி, அமுதவள்ளி, பழனிசாமி, மதிவாணன், ஜெயகாந்தன், பாஸ்கரன், சாந்தா, கருணாகரன், நடராஜன், ராஜாராமன்,நாகராஜ், செல்வராஜ், லில்லி, சுப்பிரமணியம் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போல் 2004 பேட்ஜ்ஜை சேர்ந்த 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், பாபு, செந்தில்குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, ஆசியம்மாள், ராதிகா, லலிதா, லஷ்மி, ஜெய கவுரி, காமினி ஆகியோர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.