சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சிகள்

பல்லடம் 29-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருப்பூர் : பல்லடம் 29-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 



பல்லடம் வட்டார போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்லடம் பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன. இதனைப் பல்லடம் டி.எஸ்.பி முத்துச்சாமி துவக்கி வைத்தார். சாலையில் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்லடம் போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, போக்குவரத்து துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...